அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் நிலநடுக்கம்.!

0
49

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

புவிச்சரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here