யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் விபத்து; 30 பேர் காயம்..!

0
115

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 50ற்கு மேற்பட்டவர்கள் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here