பழக்கடையில் இளைஞன் விபரீத முடிவு..!

0
19

கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை 2ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள பழக்கடையின் இரண்டாம் மாடியிலேயே மேற்படி இளைஞன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவரது உடலை அயல்வாசிகள் மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here