மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த யுவதி; பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு.!

0
86

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த பெண் மரணம் – பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு.

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிலையில் குறித்த யுவதி தனது காதலானான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த சம்பவமானது சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here