யாழில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு..!

0
78

யாழில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

தாய்மாமனின் உயிரிழப்பையடுத்து மன அழுத்தத்தில் இருந்த இளைஞனே இவ்வாறு தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here