நிந்தவூரில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
53

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லிமூலை மல்கமபிட்டி வீதியில் இன்று (20) அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த போது யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நிந்தவூர் 22 தியேட்டர் வீதியை சேர்ந்த ஜிப்ரி என்பவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here