கண்டி மைலாப்பிட்டிய பகுதியில் நேற்று (19) பகல் நிகழ்ந்த விபத்தில் 20 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார.
தந்தை மற்றும் தாயுடன் பயணிக்கும் போது இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
முச்சக்கரவண்டி ஓட்டி சென்ற யுவதியின் தந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் கண்டி உடுதெனிய பகுதியை சேர்ந்தவர்களாகும்.
முச்சக்கரவண்டியும் கல்லூரி பேரூந்து ஒன்றும் விபத்துக்குள்ளாக்கியத்தில் இந்த சோகம் இடம்பெற்றுள்ளது.