திருக்கோவிலில் பாடசாலை மாணவன் எடுத்த முடிவு..!

0
152

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடிநிலம் பகுதியில் தனுஷ் என்னும் 16 வயதுடைய பாடசாலை மாணவன் இன்று (11/02/2024) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என அறிய முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here