வாய்க்காலுக்குள் பாய்ந்த கயஸ் வேன்..!

0
145

வத்தளை, எலகந்தவிலிருந்து பள்ளியவத்தை நோக்கிச் சென்ற வேன் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,

சாலையோரத்தில் உள்ள ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து இன்று (20) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிர் சேதங்கள் எதுக்கும் ஏற்படவில்லை. (accident1st)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here