மலையகத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்தில் எடுத்த முடிவு.!

0
39

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.

இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார், இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் திகதி கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று, அந்த வீட்டில் உள்ள ஆட்டு கொட்டகையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here