கிளிநொச்சியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது.!

0
42

கிளிநொச்சி, பரந்தன், குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here