திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

0
97

விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு – மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜனா என்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம் பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here