பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது