கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்..!

0
8

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயம் அடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here