காணாமல் போன ரயில் ஊழியர் சடலமாக மீட்ப்பு.!

0
54

காணாமல் போன ரயில் ஊழியர் சடலமாக மீட்கப்படுள்ளார்.

தெமடகொட ரயில் யார்டில் காணாமல் போன ஊழியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முற்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஊழியர் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரயில் ஊழியர்கள் இன்று காலை தமது கடமைகளை விட்டு வெளியேறியதையடுத்து ரயில் போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here