லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
101

லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) லண்டனில் நடந்த விபத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை லண்டன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here